Monday 11 April, 2011

யாருக்கு வாக்கு

அன்பு உள்ளங்களே--நீ---ண்ட நாட்களுக்குப்பின் உங்களோடு தொடர்பு கொள்கின்றேன். நாளை மறுநாள் நமது கடமை வாக்கு அளிப்பது. யாருக்கு வாக்கு அளிப்பது. ஆளும் கூட்டணிக்கா ஆண்டக் கூட்டணிக்கா இரண்டு கூட்டுமே மக்கள் நலம் நாடும்  கூட்டணியன்று. மற்று கட்சியோ எதுவும்  இல்லை யாருக்குமே வாக்குஅளிக்க்aகவேண்டாம் எனில் நமது அரசியல் சட்டமோ பதிவான வாக்குகளில் ஒரு வாக்கு அதிகம் பெற்றவன் வெற்றிபெற்றவன் ஆகிவிடுவனே. வாக்கு அளிகக விருப்பமில்லை என பதிவு செய்தாலும் முழுமையான பயன் கிட்டாது. எனவே எறிகின்ற கொள்ளியில் எது ந்ல்லது (கண்டுபிடிப்பது குதிரை கொம்பு தான் நல்லவர் வல்லவர் உளரோ அவருக்கே வாக்கு அளியுங்கள்.