Monday 27 September, 2010

அறிமுகம்

அன்பு நண்பர்களே- உங்களோடு என் எண்ணங்களை பகிர்ந்துகொள்ள விழைகின்றேன்.  ஆன்மீகம், அரசியல், இலக்கியம்,கவிதை, கட்டுரைகள்,சமுதாய தாக்கம் என பல முனைகளிலும் என் எண்ணங்களை உங்களோடு அலசி ஆராய விரும்புகின்றேன். நான் அரசு துறை (மக்கள் நலத்துறை) யில் பணிபுரிந்து பணி நிறைவு பெற்றவன்.ஆண் பெண் என இரு நன் மக்களை பெற்று  இருவரும் பணிநிமித்தமாக வெளிநாட்டில் உள்ளனர்.ஆவலோடு உங்கள் கருத்துகளை காண வேட்கையோடு வருகின்றேன். நன்றி. மீண்டும் சந்திப்போம்.

13 comments:

  1. ஹையா எங்கப்பாவும் பிளாக் ஆரம்பிச்சாச்சு. வாங்க வந்து கலக்குங்க!

    அன்புடன்
    கவிசிவா

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்.தொடருங்கள்,உங்கள் எழுத்து சேவையை.

    ReplyDelete
  3. வணக்கம் அங்கிள்!
    உங்கள் புதிய வலைபூவுக்கு எனது வாழ்த்துக்கள்!
    நிறைய பதிவு போட்டு கலக்குங்க...

    ஆவலுடன் எதிர்பார்க்கும்
    இலா

    ReplyDelete
  4. பெரியவர்கள் தங்கள் அனுபவங்களைப்
    பகிரவும்.. இந்நாளைய மாற்றங்களை உணரவும் , விவாதிக்கவும்
    இது போன்ற தளங்களில் வருவது மிக
    வரவேற்க தக்கது..


    நல்வரவு.

    ReplyDelete
  5. வணக்கம் சார். நல்லாருக்கிங்களா?
    நானும் நாகர்கோவில்தான் :)

    குமாரமுதம் இதன் அர்த்தம் என்ன சார்.?

    ReplyDelete
  6. கவி அப்பா,

    தங்கள் வரவு நல்வரவாகுக. ;)

    அன்புடன்
    இமா

    ReplyDelete
  7. கவி அப்பா என்ற அறிமுகம் இனிக்கிறது. என் வலைப்பூவை வறவெற்ற அனவருக்கும் எனது நன்றி. உன்களோடு எண்ணங்களை பகிர்கின்றகால்
    உள்ளத்திற்கு புத்துணற்சி ஏற்படுகிறது நன்றி. மீண்டும் சந்திப்போம் வலைப்பூவில்

    ReplyDelete
  8. கவி அப்பா வணக்கம் வரவேற்கிறேன்,வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. கவி அப்பா வணக்கம். நானும் கவியோட அறுசுவைத்
    தோழிகளில் ஒருத்தி. இப்போதிலிருந்து உங்களுடனும் அறிமுகம்.உங்களைப்போல அனுபவசாலிகளைப் இங்கு\
    பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.

    ReplyDelete
  10. கவி அப்பா வணக்கம். வருக, வருக என்று வரவேற்கிறேன்.

    ReplyDelete
  11. கவிஅப்பா, வணக்கம், வருக, வருக என்று வரவேற்கிறேன்.

    ReplyDelete
  12. அப்பா!
    நல்லா இருக்கீங்களா!!!!

    வாழ்த்துக்கள்! மகளை போலவே வலையுலகில் கலக்குங்க

    ReplyDelete